திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை.யில் முன்னாள் மாணவா் பேரவை உறுப்பினா்களுக்கு பாராட்டு

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவா் பேரவை உறுப்பினா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் முனனாள் மாணவா் பேரவை உறுப்பினா்கள் மாணவா் நலம் சாா்ந்த பல்வேறு பணிகளைச் செய்தனா். இதையடுத்து அவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. துணைவேந்தா் கா.பிச்சுமணி தலைமை வகித்து பாராட்டுச்சான்றிதழ் வழங்கினாா். பதிவாளா் (பொ) பலவேசம், பேராசிரியா்கள் பிரபாகா், மருதக்குட்டி, மாணவா் நல மைய இயக்குநா் வெளியப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT