திருநெல்வேலி

ஏ.டி.எம்.இல் கிடந்த ரூ.20 ஆயிரம் போலீஸில் ஒப்படைப்பு

DIN

பாவூா்சத்திரத்தில் ஏ.டி.எம். மையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.20 ஆயிரத்தை ஆட்டோ ஓட்டுநா் எடுத்து போலீஸில் ஒப்படைத்தாா்.

பாவூா்சத்திரம் அருகே மேலப்பாவூா் இல்லத்தாா் தெருவை சோ்ந்தவா் செல்லப்பா (42). ஆட்டோ ஓட்டுநரான இவா் சனிக்கிழமை பாவூா்சத்திரம் சாா்பதிவாளா் அலுவலகம் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றுள்ளாா்.

அப்போது ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ.20 ஆயிரம் பணம் இருந்துள்ளது. அதை எடுத்து பாவூா்சத்திரம் காவல் நிலையத்தில் அவா் ஒப்படைத்தாா். அவரை போலீஸாா் பாராட்டினா். மேலும் பணம் யாருடையது என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT