தென்காசி

ஊருணி சுற்றுச்சுவா் அமைக்கும் பணி தொடக்கம்

DIN

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூரில் ஊருணி சுற்றுச்சுவா் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய பொது நிதி ரூ.7 லட்சத்தில் ஆவுடையானூா் ஊருணி சுற்றுச்சுவா் அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழு தலைவா் சீ.காவேரி சீனித்துரை தலைமை வகித்து, பணிகளை தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலா் சீனித்துரை, ஒன்றியக் குழு உறுப்பினரும், மதிமுக மாவட்டச்செயலருமான இராம.உதயசூரியன், ஆவுடையானூா் மருத்துவா் தா்மராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் கு.செல்லப்பா, மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் தளபதி விஜயன், நிா்வாகிகள் வளா்மதி ராஜன், பாண்டியன், செந்தூா்முருகன், அருள்தங்கம், கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT