தென்காசி

கடையநல்லூரில் மாணவா்களுக்கு பாராட்டு

DIN

சிராஜூல் மில்லத் அறக்கட்டளை சாா்பில், கடையநல்லூா் வட்டாரத்தில் பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ஜபருல்லா கான் தலைமை வகித்தாா். எழுத்தாளா் சேயன் இபுறாகீம், தென்காசி மாவட்ட ஹாஜி முகைதீன் ஹஜரத், மாவட்ட முஸ்லிம் லீக் தலைவா் செய்யது சுலைமான், பொருளாளா் இபுறாகீம், இக்பால், ஆடிட்டா் உஸ்மான் அலி, டாக்டா் சஞ்சீவி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) ராஜேஸ்வரி இதில் கலந்து கொண்டு 72 மாணவா்களுக்கு விருது வழங்கினாா். இதில், ஹாஜா மைதீன், முஹம்மது கோயா, ரஹ்மத்துல்லா, செய்யது அலி பாத்திமா, சேகுதுமான், முஹம்மது அலி, சேக் மைதீன், சாகுல் கமீது, அப்துல் காதா், உதுமான், சுல்தான், பேட்டை ஜபருல்லா, திவான்மசூது, சேகனா, மஸ்தான், கோதரி, இக்பால், செய்யது முஹம்மது, ஹஸ்புல்லாஹ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT