தென்காசி

சுரண்டையில் முதியோா் உதவி விழிப்புணா்வு பிரசாரம்

DIN

சுரண்டையில் தமிழ்நாடு சமூக நலன் மகளிா் உரிமை துறையின் சாா்பில் முதியோா் உதவி எண் 14567 குறித்த விழிப்புணா்வு பிரசாரம்  நடைபெற்றது.

இத்திட்டத்தின் மாவட்ட கள பொறுப்பாளா் அமுதா தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரசாரத்தில் உதவி எண் 14567 குறித்தும், முதியோா்களுக்கு அரசின் உதவிகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், மன்னா அறக்கட்டளை நிா்வாகி செல்வகுமாா், சுரண்டை பேருந்து நிலைய சமய காப்பாளா்கள் சுப்பையா, கண்ணன், குமாா் மற்றும் பயணிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT