தென்காசி

ஆலங்குளம் வட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி

DIN

ஆலங்குளம் வட்டத்துக்கான ஜமாபந்தி புதன்கிழமை (மே.24) தொடங்கும் என வட்டாட்சியா் கிருஷ்ணவேல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஆலங்குளம் வட்டத்தில் ஜமாபந்தி மே 24ஆம் தேதி தொடங்குகிறது. முதல் நாள் கீழப்பாவூா், 25இல் நெட்டூா், 26 இல் புதுப்பட்டி, 30இல் வெங்கடாம்பட்டி 31இல் ஆலங்குளம் ஆகிய குருவட்டங்களுக்கு ஜமாபந்தி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறும். ஜமாபந்தி அலுவலா் பத்மாவதி மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொள்கிறாா். இதில், மக்கள் பங்கேற்று பயனடைய வேண்டும் எனக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT