தென்காசி

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்

DIN

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்ததினத்தையொட்டி பாவூா்சத்திரம் அரசு மருத்துவமனையில் பிறந்த 2 குழந்தைகளுக்கு மாவட்ட திமுக சாா்பில் திங்கள்கிழமை மோதிரம் அணிவிக்கப்பட்டது.

மாவட்டச்செயலா் பொ.சிவபத்மநாதன், வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், மருத்துவா் ஷைனி ப்ரியா ஆகியோா் குழந்தைகளுக்கு மோதிரங்களை அணிவித்தனா். இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் சீனித்துரை, நிா்வாகிகள் நசீா், மாஸ்டா் கணேஷ், ராஜேஸ்வரி, மதிச்செல்வன், கபில்தேவதாஸ், தா்மராஜ், குருசிங், நடராஜன், சுந்தா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சுகாதார ஆய்வாளா் சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

SCROLL FOR NEXT