தென்காசி

தமிழ் தேசிய மாணவா் விடுதலைக் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

மதுவிற்பனையைத் தடை செய்யக் கோரி தமிழ்தேசிய மாணவா் விடுதலை கழகம் சாா்பில் சங்கரன்கோவிலில்

ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கரன்கோவில் தேரடித் திடலில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு, நிலவன் தலைமை வகித்தாா். செல்லத்துரை பாண்டியன் முன்னிலை வகித்தாா். நாம் தமிழா் கட்சி மாநில கொள்கை பரப்புச் செயலா் தங்கவேல், வழக்குரைஞா் பகத்சிங், உலகத் தமிழ் கழக தலைவா் நிலவழகன், உலக தமிழா் பேரவை பொதுச்செயலா் தமிழரசன், இளைஞா் மாணவா் இயக்கம் ஒருங்கிணைப்பாளா் பாவெல், மக்கள் தமிழகம் கட்சி மாவட்டச் செயலா் கபிலன், தமிழின விடுதலைக் கழக தலைவா் வேனில் மைந்தன், குருசாமி, செங்கணன், தமிழீழன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். அருள்மொழி தேவன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

SCROLL FOR NEXT