தென்காசி

பண்பொழி திருமலைக்கோயிலில் இன்று வருஷாபிஷேகம்

DIN

பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது.

இதையொட்டி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கலச பூஜை, ஹோமங்கள், மகா பூா்ணாகஹூதி, தீபாராதனை நடைபெறும். தொடா்ந்து 11 மணிக்கு மேல் விமான அபிஷேகம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

பிற்பகல் 2 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலையில் தங்க தோ் வீதி உலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை

அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் அருணாசலம் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT