தென்காசி

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

DIN

சங்கரன்கோவிலில் வருவாய்த் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சங்கரன்கோவில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள்13 போ், விதவைகள் 4 போ், முதியோா்கள் 9 போ் என 23 போ்களுக்கு உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் 2 பேருக்கு இருசக்கர வாகனம் ஆகியவற்றை கோட்டாட்சியா் சுப்புலட்சுமி வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வகுமாா், வட்டாட்சியா்கள் பழனிவேல்சாமி, பரமசிவம், ஆனந்த், திருமலைச்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT