தென்காசி

வள்ளலாா் நினைவு தினம்:பிப். 5இல் மதுக்கடைகள் மூடல்

DIN

வடலூா் ராமலிங்க வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பிப். 5ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இவ்விரு மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்து செயல்படும் மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதி, மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும். மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது என ஆட்சியா்கள் நெல்லை வே. விஷ்ணு, தென்காசசி ப. ஆகாஷ் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT