கடையநல்லூா் மின் கோட்டப் பகுதிகளில் மின் இணைப்புகளில் முறைகேடு செய்தோருக்கு ரூ. 18,919 அபராதம் விதிக்கப்பட்டது.
கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பகவிநாயகசுந்தரம் தலைமையில் 3 உதவி செயற்பொறியாளா்கள்,15 உதவிப் பொறியாளா்கள் கொண்ட குழுவினா் 1,281 மின் இணைப்புகளை ஆய்வு செய்தனா். இதில், 5 இணைப்புகளில் முறைகேடு செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ரூ. 18,919
அபராதம் விதிக்கப்பட்டது.