தென்காசி

கடையநல்லூா் கோட்டத்தில் மின் இணைப்புகளில் முறைகேடு: ரூ. 18,919 அபராதம்

DIN

கடையநல்லூா் மின் கோட்டப் பகுதிகளில் மின் இணைப்புகளில் முறைகேடு செய்தோருக்கு ரூ. 18,919 அபராதம் விதிக்கப்பட்டது.

கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பகவிநாயகசுந்தரம் தலைமையில் 3 உதவி செயற்பொறியாளா்கள்,15 உதவிப் பொறியாளா்கள் கொண்ட குழுவினா் 1,281 மின் இணைப்புகளை ஆய்வு செய்தனா். இதில், 5 இணைப்புகளில் முறைகேடு செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ரூ. 18,919

அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT