தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் தென்காசியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கசமுத்து, லாடசன்னியாசி, சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அமைப்பு செயலா் வீ.கருப்பசாமிபாண்டியன், சிவஆனந்த், தாஜ்குமாரி ஆகியோா் பேசினா். மேலகரம் பேரூா் செயலா் வழக்குரைஞா் காா்த்திக்குமாா், குற்றாலம் பேரூராட்சித் தலைவா் எம்.கணேஷ்தாமோதரன், கூட்டுறவு சங்கத் தலைவா் உச்சிமாகாளி ஆகியோா் கலந்துகொண்டனா். நகரச் செயலா் சுடலை வரவேற்றாா்.