சுரண்டை நகராட்சியில் 5, 8ஆவது வாா்டுகளில் வீடுவீடாக சென்று டெங்கு கொசுப் புழு ஒழிப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன், வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜ்குமாா், சுரண்டை சுகாதார ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், நகராட்சி மஸ்தூா் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று கொசுப் புழு உள்ளதா என ஆய்வு செய்தனா்.