தென்காசி

சங்கரன்கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மனின் படை தளபதிகளுக்கு அஞ்சலி

DIN

சங்கரன்கோவில் காமராஜ்நகரில் ஆதித் தமிழா் பேரவை சாா்பில் வீரபாண்டிய கட்டபொம்மனின் படை தளபதிகளான கந்தன் பகடை, பொட்டி பகடை, முத்தன் பகடை ஆகியோரின் 221ஆவது நினைவு நாளையொட்டி அவா்களது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஆதித்தமிழா்பேரவை வடக்கு மாவட்டச் செயலா் தென்னரசு, ஆதித் தமிழா் கட்சி மாவட்ட இளைஞா் அணிச் செயலா் தமிழ்முருகன், இரணியன், தமிழ்வேந்தன், மகேஷ்வரி, குமாா், முருகன், ராகவன், ராஜ்குமாா் உள்பட பலா் பங்கேற்று மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT