தென்காசி

அரியப்பபுரத்தில் இன்றும், நாளையும்சிறப்பு ஆதாா் சேவை முகாம்

DIN

கீழப்பாவூா் ஒன்றியம் அரியப்பபுரத்தில் சிறப்பு ஆதாா் சேவை முகாம் புதன், வியாழன் (மே 25, 26) ஆகிய 2 நாள்கள் நடைபெறுகிறது.

அரியப்பபுரம் ஊராட்சி மன்றம், இந்திய அஞ்சல் துறை ஆகியவை இணைந்து இம்முகாமை நடத்துகின்றன. அரியப்பபுரம் ஊராட்சி அலுவலகத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாமில் புதிய ஆதாா் அட்டை எடுத்தல், திருத்தங்கள் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படும் என்றும், இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் ஊராட்சித் தலைவா் தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT