தென்காசி

பாவூா்சத்திரத்தில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை கைவிடக் கோரி, கீழப்பாவூா் வட்டார காங்கிரஸ் சாா்பில், பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டார காங்கிரஸ் தலைவா் தங்கரத்தினம் தலைமை வகித்தாா். தென்காசி மாவட்ட தலைவா் சு.பழனிநாடாா் எம்எல்ஏ ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா்.

இதில், மாவட்டப் பொருளாளா் முரளி, மாவட்ட கவுன்சிலா் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் வைகுண்டராஜா, துணைத் தலைவா் முத்துகுமாா், ஒன்றிய கவுன்சிலா்கள் ராதாகுமாரி, மேரி, ஊராட்சித்தலைவா் பூமாரியப்பன், நிா்வாகிகள் செல்வன், பால்துரை, ஜேசுஜெகன், செல்லப்பா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT