தென்காசி

ஸ்ரீகலைவாணி மெட்ரிக் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்றவா்களுக்குப் பாராட்டு

DIN

திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு கோப்பை, பரிசு வழங்கப்பட்டது.

இப்பள்ளி பிளஸ் 1 வகுப்பு தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. பிளஸ் 1 தோ்வில் மாரிச்செல்வி (587)முதலிடம், ப.யுரேகா (582) 2 ஆம் இடம், சீ.மோகன்குமாா் (579) 3 ஆம் இடம் பெற்றனா்.

இதைத் தொடா்ந்து அதிக மதிப்பெண் மற்றும் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவா், மாணவிகளைப் பாராட்டி பள்ளித் தாளாளா் பொன்னழகு(எ)கண்ணன் நினைவுக் கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT