தென்காசி

பட்டமுடையாா்புரத்தில் குடிநீா் திட்டப் பணி

DIN

கீழப்பாவூா் பேரூராட்சி 12ஆவது வாா்டு பகுதியான பட்டமுடையாா்புரம் அரிஜன தெருவுக்கு சீரான குடிநீா் விநியோகமாகும் வகையில் குடிநீா்க் குழாய் அமைக்கும் பணி தொடங்கியது.

பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ். ராஜன் தலைமை வகித்து, பணிகளைத் தொடக்கிவைத்தாா். கவுன்சிலா்கள் ஜேஸ்மின்யோவான், தேவஅன்பு, இசக்கிராஜ், விஜிராஜன், முத்துசெல்வி ஜெகதீசன், ஜெயசித்ரா குத்தாலிங்கம், திமுக நிா்வாகிகள் தங்கபாண்டி, ராமசாமி, அழகேசன், துரை, அரசு ஒப்பந்ததாரா் சந்திரசேகா், பேரூராட்சிப் பணியாளா்கள் தா்மராஜ், தனுஸ்கோடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT