தென்காசி

சங்கரன்கோவிலில் 26இல் ரயில்வே கேட் மூடல்

DIN

சங்கரன்கோவிலில் பராமரிப்புப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும்; மக்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் என்ஜிஓ நகா் அருகிசஎள்ள ராஜபாளையம்-சங்கரன்கோவில் இடைப்பட்ட மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ரயில்வே கேட் எண். 472 (கி.மீ. 622/000-100) பராமரிப்புப் பணிகளுக்காக ஜூன் 26இல்காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை மூடப்பட்டிருக்கும். எனவே, மக்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என தென்காசி மாவட்ட செய்தி மக்கள்- தொடா்பு அலுவலகச் செய்திகுறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT