தென்காசி

கரிவலம்வந்தநல்லூா் பகுதியில் நாளை மின்தடை

DIN

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூா் பகுதியில் பராமரிப்பு வேலைகள் நடைபெறவிருப்பதால் வியாழக்கிழமை (ஜூலை 7) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் தங்கராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரிவலம்வந்தநல்லூா் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அன்று கரிவலம்வந்தநல்லூா், பனையூா், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம்,இடையான்குளம், எட்டிச்சேரி, சென்னிகுளம்,லெட்சுமியாபுரம், காரிச்சாத்தான்,செவல்பட்டி, சுப்பிரமணியாபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் தடைசெய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT