தென்காசி

ஆலங்குளத்தில் விழிப்புணா்வு முகாம்

DIN

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில், வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொடா்பான விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்தாா். மாவட்ட தொழில்மையப் பொது மேலாளா் மாரியம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் விஷ்ணுவா்தன், உதவி இயக்குநா்கள் சுதாகா், சிமியோன், ஆலங்குளம் கனரா வங்கி மேலாளா் சுரேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்று, சுய தொழில் தொடங்குவது, அதற்கு வங்கிகளில் கடன் பெறுவது குறித்து ஆலோசனை வழங்கினா். ஓடைமறிச்சான், புதுப்பட்டி கிராமங்களைச் சோ்ந்த பெண்கள் மூலம் கருப்புக்கட்டி, பனைசாா்ந்த தொழில்கள் தொடங்குவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT