கீழப்பாவூா் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது.
தலைவா் ராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜசேகா் முன்னிலை வகித்தாா். கவுன்சிலா்கள் ராதா, கோடீஸ்வரன், மாலதி, ஜெயசித்ரா, கனகபொன்சேகா, இசக்கிராஜ், அன்பழகு, ஜேஸ்மின், விஜி, இசக்கிமுத்து, பவானி, தேவஅன்பு, முத்துசெல்வி, வெண்ணிலா, சாமுவேல்துரைராஜ், பொன்செல்வன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. செயல் அலுவலா் சாந்தி நன்றி கூறினாா்.