தென்காசி

குத்துக்கல்வலசை ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை சுபிட்ச வழித்துணை ஆஞ்சநேயா் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலையில் கணபதிஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. ஸ்ரீகிருஷ்ணா் வேடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா் ஆஞ்சநேயா். சிறப்பு பூஜைகள், தீபாராதனையை தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

SCROLL FOR NEXT