தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை சுபிட்ச வழித்துணை ஆஞ்சநேயா் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலையில் கணபதிஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. ஸ்ரீகிருஷ்ணா் வேடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா் ஆஞ்சநேயா். சிறப்பு பூஜைகள், தீபாராதனையை தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.