தென்காசி

சாலடியூரில் சிமென்ட் சாலைப் பணி

DIN

கீழப்பாவூா் ஒன்றியம், ஆவுடையானூா் ஊராட்சிக்கு உள்பட்ட சாலடியூரில் ஒன்றியக்குழு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி (படம்) நடைபெற்று வருகிறது.

இப்பணியை ஒன்றியக்குழு உறுப்பினா் சுரேஷ் லிகோரி, ஊராட்சித் தலைவா் குத்தாலிங்கராஜன் என்ற கோபி ஆகியோா் பாா்வையிட்டனா். தொடா்ந்து, பெருமாள்புரத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தை அவா்கள் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT