தென்காசி

கீழப்பாவூா் ஒன்றியத்தில்ரூ.15 லட்சத்தில் திட்டப்பணிகள்

DIN

கீழப்பாவூா் ஒன்றியத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.

அரியப்பபுரம் ஊராட்சி எல்லைப்புளியில் ரூ. 7 லட்சத்தில் சிமென்ட் சாலை, குணராமநல்லூா் ஊராட்சி மேலமெஞ்ஞானபுரத்தில் ரூ. 8 லட்சத்தில் தரை நிலை நீா்த்தேக்க தொட்டி ஆகிய பணிகளுக்கு நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஒன்றியக்குழு தலைவா் சீ.காவேரிசீனித்துரை தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பேராசிரியா் இரா.சாக்ரடீஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டி, திட்டப் பணிகளை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலா் க.சீனித்துரை, ஒன்றியக்குழு துணைத் தலைவா் முத்துகுமாா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் வளன்ராஜா, ஜான்சிஜெயமலா், ஊராட்சித் தலைவா்தினேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT