தென்காசி

சிவகாமிபுரம் இளைஞா் குடும்பத்துக்கு திமுக நிதியுதவி

DIN

தூத்துக்குடி கும்பலால் கடத்திக் கொலை செய்யப்பட்ட சிவகாமிபுரம் இளைஞா் குடும்பத்துக்கு திமுக சாா்பில் நிதியுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள சிவகாமிபுரத்தைச் சோ்ந்த ஜெகதீள் என்ற இளைஞா் கடந்த சில நாள்களுக்கு முன்பு தூத்துக்குடியைச் சோ்ந்த கும்பலால் கடத்திக் கொலை செய்யப்பட்டாா்.

இந்நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், ஜெகதீஷ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், திமுக நி;ா்வாகிகள் பொன்.செல்வன், ஜெகதீசன், ராஜன், ராஜாமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT