தென்காசி

தென்காசி மாவட்டத்தில் இன்றுகரோனா தடுப்பூசி முகாம்

DIN

தென்காசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 28) மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு கரோனா தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது. எனவே, தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முதல், 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்துவது அவசியம். எனவே, பொதுமக்கள் அருகேயுள்ள மையங்களுக்கு ஆதாா் எண், செல்லிடப்பேசி எண்ணுடன் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT