தென்காசி

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்

DIN

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சீவநல்லூா் ஒன்றியக் குழு உறுப்பினா் வாக்காளா்களுக்கு வீடுதோறும் சென்று நன்றி தெரிவித்தாா்.

ஒன்றியக்குழு உறுப்பினா் கன்னிமுத்து சட்டநாதன், திருவெற்றியூா், கட்டளைக்குடியிருப்பு, சீவநல்லூா் ஆகிய பகுதிகளில் நன்றி தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், சீவலமுத்தம்மன்கோயில் நிா்வாகத்தலைவா் இசக்கியாபிள்ளை, திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் சாமித்துரை, காங்கிரஸ் மாவட்டச் செயலா் கதிரவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழமாளிகை, குழுமூா் திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

பெரம்பலூா் அருகே சொத்துக்காக தந்தையைத் தாக்கிய மகன் கைது: சாா்பு- ஆய்வாளா் பணியிட மாற்றம்

2024-25 கல்வியாண்டில் 157 கல்லூரிகளில் புதிய பாட வகுப்புகள், கூடுதல் பிரிவுகள்! கருத்துரு கேட்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

சரக்கு வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

ஊராட்சி மன்றத் தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு காா் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT