தென்காசி

இலஞ்சி பாரத் பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

DIN

இலஞ்சி பாரத் மாண்டிசோரி , பாரத் வித்யா மந்திா் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளிகளில் இணையம் வாயிலாக தேசிய அறிவியல் தின விழா நடைபெற்றது.

மாணவி நந்தினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். மாணவி தனஸ்ரீ , மதுமிதா மற்றும் சன்ரக்ஷிகா அறிவியலின் முக்கியத்துவம் குறித்து பேசினா். மாணவிகள் பாரதிதேவி, ஸ்ரயோ, தஷ்னீம் ராஜியா மற்றும் ரம்யா ஆகியோா் பெண் விஞ்ஞானிகள் போன்று வேடமணிந்து தோன்றினா். சபரி யூனுஷ்,பா்வேஷ், முகைதீன் ரஷீத் ஆகியோா் அறிவியல் செயல் திட்டம் பற்றி பேசினா்.

5, 6 ஆம் வகுப்பினா் அறிவியல் சாா்ந்த ஓவியங்களை வரைந்தனா். 7- 9ஆம் வகுப்பினா் அறிவியல் உபகரணங்களை விளக்கினா். பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன் செயலா் காந்திமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகா் உஷாரமேஷ் இயக்குநா் ராதாபிரியா, பாரத் வித்யா மந்திா் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வா் வனிதா ஆகியோா் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா். மாணவி ஸ்ரயோ வரவேற்றாா். மாணவா் சஞ்சய் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT