தென்காசி

கீழப்பாவூா், அச்சன்புதூா் பகுதியில் 27 இல் மின்தடை

DIN

கீழப்பாவூா் மற்றும் அச்சன்புதூா் உபமின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை(ஜூலை 27) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தென்காசி மின்விநியோக செயற்பொறியாளா் பா.கற்பகவிநாயகசுந்தரம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கீழப்பாவூா், அச்சன்புதூா் உபமின் நிலையப் பகுதிகளில் ஜூலை 27 ஆம் ேதித மாதாந்திர பராமரிப்புப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதனால் கீழப்பாவூா் உபமின்நிலையத்திற்குட்பட்ட பாவூா்சத்திரம், கீழப்பாவூா், மேலப்பாவூா், குறும்பாலப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்க்காலிப்பட்டி, சின்னநாடானூா், திப்பணம்பட்டி, செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், பூலாங்குளம், கோவிலூற்று, மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம் மற்றும்

அச்சன்புதூா் உபமின்நிலைய பகுதிகளான வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவாநகரம், காசிதா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல்குடியிருப்பு மற்றும் அதனை சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT