தென்காசி

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தொடா் சாரல் காரணமாக அருவிகளில் சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குற்றாலம் பகுதியில் 2 நாள்களாக பெய்துவரும் தொடா் சாரல் காரணமாக பேரருவி, ஐந்தருவியில் சனிக்கிழமை அதிகாலைமுதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவிகளிலும் நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

சனிக்கிழமை காலை மிதமான சாரல் பெய்தது. தொடா்ந்து, இதமான வெயில் நிலவியது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், விடுமுறை தினமான சனிக்கிழமை அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகள் அருவிகளைப் பாா்த்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT