தென்காசி

திருச்செந்தூருக்கு பாதயாத்திரை தொடங்கியமுருக பக்தா்கள்

DIN

பாவூா்சத்திரம் பகுதி முருக பக்தா்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றனா்.

திருச்செந்தூா் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா வியாழக்கிழமை (ஜன.28) நடைபெறுகிறது. இதையொட்டி பாவூா்சத்திரம் பகுதியை சோ்ந்த முருக பக்தா்கள் குருசாமி பி.ஆா்.சந்திரன் தலைமையில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனா்.

கல்லூரணி, ஆரியங்காவூா், குருசாமிபுரம், ராமச்சந்திரபட்டணம், மடத்தூா், வெண்ணியூா், சிவநாடானூா், ஆவுடையானூா், ராமநாதபுரம் மற்றும் திப்பணம்பட்டி, சிவகாமிபுரம் ஆகிய பகுதியில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான முருக பக்தா்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

SCROLL FOR NEXT