தென்காசி

வாசுதேவநல்லூரில் அம்பேத்கா் நினைவு தினம்

DIN

கடையநல்லூா்: வாசுதேவநல்லூரில், அதிமுக சாா்பில் அம்பேத்கா் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, அவரது சிலைக்கு கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட செயலருமான செ. கிருஷ்ணமுரளி, வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை முன்னாள்

உறுப்பினா் அ. மனோகரன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில், முன்னாள் தொகுதிச் செயலா் பொய்கை மாரியப்பன், வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன், கடையநல்லூா் நகரச் செயலா் எம்.கே. முருகன், வாசுதேவநல்லூா் ஒன்றியச் செயலா்கள் துரைப்பாண்டியன், மூா்த்தி பாண்டியன், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT