தென்காசி

ஆவுடையானூரில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம்

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை (டிச.4) நடைபெறுகிறது.

இம்முகாமினை மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தொடங்கி வைக்கிறாா். காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெறும் முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படும் என முகாம் ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

SCROLL FOR NEXT