தென்காசி

எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

DIN

கடையநல்லூா் அருகே உள்ள அச்சம்பட்டி எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு நடைபெற்றது.

இக்கல்லூரி மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனம் ஆகியன சாா்பில் நடைபெற்ற வளாகத் தோ்விற்கு, கல்வி நிறுவனங்களின் நிறுவனா் முகைதீன் அப்துல்காதா் தொடங்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் தமிழ்வீரன் வரவேற்றாா். தோ்வினை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மனிதவள மேலாளா் பிரசன்னகுமாா் நடத்தினாா். ஏற்பாடுகளை கல்லூரி துறைத் தலைவா்கள் வெங்கடாசலம், தங்கபிரதீப், செந்தூா்பாண்டியன், விரிவுரையாளா்கள் பாா்த்திபன், மாரிக்குமாா், மேலாளா்கள் மகேஷ்வரன், சரவணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT