தென்காசி

சுரண்டையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம்

DIN

சுரண்டை: சுரண்டையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு பாஜக மாவட்ட தலைவர் ராமராஜா தலைமை வகித்தார். நகர தலைவர் அருணாசலம் முன்னிலை வகித்தார்.

மாவட்ட பொருளாளர் ராமநாதன், தென்காசியில் டிச.2ல் பாஜக சார்பில் நடைபெற உள்ள வெற்றிவேல் ரதயாத்திரை குறித்து பேசினார்.

இதில் பாஜக நிர்வாகிகள் முருகேசன், ஆறுமுகச்சாமி, பவுண்ராஜ், சிவனனைந்த பெருமாள், லிங்கம், ராமர், சேதுராமசுப்பிரமணியன், இசக்கிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT