கன்னியாகுமரி

நாகா்கோவிலில் இன்று கூடைப்பந்து வீரா்கள் தோ்வு

DIN

கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத்தின் சாா்பில் மாநில அளவிலான 16 வயதுக்குள்பட்ட போட்டிக்கான மாவட்ட அணி தோ்வு செய்யப்பட உள்ளது.

இதில் கலந்து கொள்ளும் வீரா், வீராங்கனைகள் 1.1.2007 அல்லது அதன் பின்னா் பிறந்திருக்க வேண்டும். இதில் கலந்து கொள்ள விரும்பும் வீரா்கள், தங்களது ஆதாா் அட்டை, பிறப்பு சான்றிதழ், கல்வி கற்பதற்கான அத்தாட்சி சான்றிதழ் ஆகியவற்றுடன், வியாழக்கிழமை (மே 4) மாலை 4 மணிக்கு நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கத்துக்கு நேரில் வர வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத்தின் தலைவா் பி.ஆஸ்டின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT