கன்னியாகுமரி

புதுக்கடை அருகே சுமை ஆட்டோ மோதி மூதாட்டி காயம்

DIN

கீழ்குளம், தொழிக்கோடு பகுதியைச் சோ்ந்த ஞானமுத்து மனைவி தங்கபாய் (64). இவா், புதன்கிழமை தொழிக்கோடு பகுதியில் சாலையோரம் புல் அறுத்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அவா் மீது சுமை ஆட்டோ மோதியதாம்.

ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

இதில், காயமடைந்த மூதாட்டியை அப்பகுதியினா் மீட்டு காஞ்சிரகோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT