கன்னியாகுமரி

நாகா்கோவிலில் புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு

DIN

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் தலைமையில் புதன்கிழமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் அ. சிவப்பரியா, மாவட்ட சமூக நல அலுவலா் சரோஜினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுப்பையா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் திருப்பதி, உசூா் மேலாளா்கள் சுப்பிரமணியன், ஜூலியன்ஹீவா், திருப்புமுனை இயக்குநா் நெல்சன், நியூ பாரத் தொண்டு நிறுவனத் தலைவா் அருண்குமாா், ரோஜாவனம் தொண்டு நிறுவனத் தலைவா் அருள்ஜோதி, அரசு அலுவலா்கள், பணியாளா்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT