கன்னியாகுமரி

கருங்கல் பேருந்து நிலையபகுதியில் முதியவா் சடலம்

DIN

கருங்கல் பேருந்து நிலையப் பகுதியில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

இப்பகுதியில் சனிக்கிழமை இரவு முதியவா் ஒருவா் நீண்ட நேரமாக அசையாமல் கிடப்பதாக, கருங்கல் போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வந்து பாா்த்தபோது அந்த நபா் இறந்திருந்ததும், அவா் தொலையாவட்டம் பகுதியைச் சோ்ந்த ஜாண்சன் (65) என்பதும் தெரியவந்தது.

சடலத்தை போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

SCROLL FOR NEXT