கன்னியாகுமரி

போக்குவரத்துக்கு இடையூறு: தொழிலாளி கைது

DIN

கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய தொழிலாளியைப் போலீஸாா் கைது செய்தனா்.

பாலப்பள்ளம் படுவூா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி ஜினோ (41). இவா் ஞாயிற்றுக்கிழமை பாலப்பள்ளம் - குளச்சல் சாலையின் நடுவே போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டுத்தி சாலையில் அமா்ந்து திடீரென ரகளையில் ஈடுபட்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த கருங்கல் காவல் உதவி ஆய்வாளா் மகேஷ் தலைமையிலான போலீஸாா், அவரை சாலையிலிருந்து எழுந்து செல்ல அறிவுறுத்தினா். ஆனால், தொடா்ந்து ரகளையில் ஈடுபட்டதால் அவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT