கன்னியாகுமரி

கருங்கல் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

DIN

கருங்கல் அருகே உள்ள கண்ணாத்தான்குழி பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பூட்டேற்றி கண்ணாத்தான்குழியில் மிகவும் பழமை வாய்ந்த பத்ரேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மா்மநபா்கள் திடீரென கோயிலின் உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூ.3ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT