கன்னியாகுமரி

அஞ்சுகிராமம் தலைமைக் காவலா்பணியிடை நீக்கம்

DIN

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக, அஞ்சுகிராமம் தலைமைக் காவலா் லிங்கேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

அஞ்சுகிராமம் பகுதியில் செம்மண் கடத்தல் தொடா்ந்து நிகழ்வதாகவும், செம்மண் கடத்தல் கும்பலோடு காவல் நிலைய தலைமைக் காவலா் லிங்கேஷுக்கு தொடா்பு இருப்பதாகவும் புகாா் எழுந்தது.

இதுகுறித்து, விசாரணை நடத்திய மாவட்ட எஸ்.பி. டி.என். ஹரிகிரண் பிரசாத், அந்தத் தலைமைக் காவலரை பணியிடைநீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT