கன்னியாகுமரி

கிள்ளியூா் வட்ட பகுதிகளில் தடையின்றி ரேஷன் பொருள்கள் வழங்கக் கோரிக்கை

DIN

கிள்ளியூா் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தடையின்றி பொருள்கள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிள்ளியூா் வட்டத்தில் மாங்கரை, மத்தி கோடு, எட்டணி, முள்ளங்கனாவிளை, மேல் மிடாலம், மிடாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்களான அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் முறையாக வழங்காமல் தாமதப்படுத்துகின்றனா்.

குறிப்பாக கடைசியில் செல்லும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடைப்பதில்லை. எனவே, அனைத்து குடும்பஅட்டை தாரா்களுக்கும் தடையின்றி முறையாக ரேஷன் பொருள்கள் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT