கன்னியாகுமரி

உண்ணாமலைக்கடை, விளவங்கோடு பகுதியில் நாளை மின்தடை

DIN

உண்ணாமலைக்கடை, விளவங்கோடு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (நவ.30) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குழித்துறை மின்பகிா்மான உதவி செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குழித்துறை துணைக் கோட்டம் மாா்த்தாண்டம் பிரிவுக்குள்பட்ட குருவிக்காடு, ஆயிரம்தெங்கு, கொல்லக்குளம், உண்ணாமலைக்கடை, பயணம், பெரும்புளி பகுதிகளிலும், குழித்துறை பிரிவுக்குள்பட்ட விளவங்கோடு, பாலவிளை, ஈத்தவிளை, தேவிநகா், வயலுண்ணிக்கரை ஆகிய பகுதிகளிலும் அவசர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (நவ. 30) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT