கருங்கல் அருகே உள்ள பெத்லகேம் பொறியல் கல்லூரியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது.
பெத்லகேம் கல்லூரி நிா்வனங்களின் தலைவா் ஜெரால்டு செல்வராஜா தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா் ஐசன், முதல்வா் ஜெரால்டு ஜெபகுாமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி ஆன்றோ அசிசி ரோக் உரையாற்றினாா். தொடா்ந்து கல்லூரி இதழ்கள் வெளியிட்டு, விளயாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், கல்லூரி பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.