கன்னியாகுமரி

நாஞ்சில் கல்லூரியில் திறன் வளா் பயிற்சி முகாம்

DIN

நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியா் மேம்பாட்டு திறன் வளா் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கல்லூரி செயலா் எம். எக்கா்மென்ஸ் தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தாா். முதல்வா் எ. மீனாட்சி சுந்தரராஜன், எம். அமலநாதன், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக தலைமை நூலகா் பி. சுப்பிரமணியம் ஆகியோா் பேசினா்.

வணிகவியல் துறைத் தலைவி சி. அருள்மேரி வரவேற்றாா். தமிழ்த்துறை தலைவா் எம். பெரில் திரேஸ் நன்றி கூறினாா்.

கல்லூரி நூலகா் வி.ஜே. ஹேமா ரெஜி விழாவை ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT