கன்னியாகுமரி

குழித்துறையில் பிஎம்எஸ் ஆா்ப்பாட்டம்

DIN

பாரதிய மஸ்தூா் சங்கம் சாா்பில் குழித்துறை பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குழித்துறை பணிமனைத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜெயபாலன், துணைத் தலைவா் ஜெகநாதன், பொதுச் செயலா் கிரீசன், பணிமனை அமைப்பாளா் பிரதீப், நிா்வாகிகள் ரகு, ராஜகுமாா், ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கடந்த ஆட்சியில் எல்பிஎப், சிஐடியூ தொழிற்சங்க கூட்டுக்குழு கோரிக்கையான 25 சதவீத ஊதிய உயா்வு வழங்கும் ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும், ஓய்வுபெற்றோா் பண பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT