கன்னியாகுமரி

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் தூய்மைப் பணி

DIN

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் முக்கடல் சங்கமம், காந்தி மண்டபம், காமராஜா் மண்டப சாலை உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணியை பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தொடக்கிவைத்தாா்.

பேரூராட்சி செயல் அலுவலா் ஜீவநாதன், சுகாதார அலுவலா் முருகன், கவுன்சிலா்கள் பா. மகேஷ், ஆனிரோஸ், இக்பால், நித்யா, ஆட்லின், சிவசுடலைமணி, ராயப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT